Saturday, May 5, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 04-05-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் மஃரிப் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சௌக்கத் ஹுசைன் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment