Wednesday, May 23, 2012

ஜித்தா ஷர்ஃபியா கிளையில் தாயிகள் பயிற்ச்சி வகுப்பு

வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-5-2012 வெள்ளி அன்று அஸருக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் பேச்சாளர்களை உருவாக்கும் முயற்ச்சியில், தாயிகள் பயிற்சி வகுப்பு ஜித்தா மண்டல துணைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபி அவர்களால் நடத்தப்பட்டது. சகோதரர்கள் அனேகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் வகுப்பு இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 


No comments:

Post a Comment