Sunday, May 6, 2012

ஜித்தா-தபூக் ஆஸ்ட்ரா விவசாய பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மூலம், தபூக்கிலுள்ள  ஆஸ்ட்ரா விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கடந்த 04/40/2012  வெள்ளி அன்று  மஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின்  மூன்று  ரூம்களில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம்  என்ற தலைப்பில்  குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் இறுதியில் அவர்களுடைய ந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.   ந் நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment