Friday, May 18, 2012

ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் 17-05-2012 வியாழன் அன்று இரவு மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.புதுவை அன்சாரி அவர்கள் "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் உறுப்பினர் அட்டை பெறுவது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. து,ஆவுடன் கூடம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment