Sunday, May 13, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 10/05/2012 வியாழன் அன்று இரவு11/30 முதல் 12/30 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா வகுப்பு நடை பெற்றது இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் ஸஹாபாக்களை பன்பற்றவேண்டுமா?  "வழிகெட்டக்கொள்கைகள்" பகுதி-7 என்ற தலைப்பில் சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன்குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்இதில் தபூக் கிளை நிர்வாகிகளும், மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்.மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                                                          

No comments:

Post a Comment