Sunday, May 20, 2012

ஜித்தா மண்டலத்தின் பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 23-05-2012 புதன் அன்று மாலை சௌதி நேரம் 7.15 முதல் 8.15 வரை ஆன்லைன் மூலம் மாநில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் "அழிவு நாளை அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு உரையை நடத்த ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினரையும் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment