Sunday, May 13, 2012

ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 10-05-2012 வியாழன் அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் சகோ.முஸ்தபா அவர்களின் மார்க்க உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இதில் தலைமை தாயி பயிற்ச்சி பற்றியும், அதில் பங்களிப்பு செய்வது பற்றியும், விவாதிக்கப்பட்டது. மேலும், ஜித்தா மண்டல செயல்பாடுகள் பற்றியும், தாஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்துவதை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 07-06-2012 அன்று அல் பாஹா சுற்றுப்பயணம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. து.ஆ வுடன் இனிதே மஷூரா நிறைவேறியது.

No comments:

Post a Comment