Friday, May 18, 2012

ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக "சாதி வாரி கணக்கெடுப்பு" குறித்து உணர்வில் வெளியான செய்தியை நோட்டீஸ் ஆக மக்களிடம் 18-05-2012 வெள்ளி அன்று விநியோகம் செய்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த தகவல்களை தாயகத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்க வசதியாக உள்ளது என்று பிரசுரம் பெற்றவர்கள் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment