Thursday, May 31, 2012

ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் 25.05.2012 வெள்ளி அன்று மாலை, வாராந்திர குர்ஆன் வகுப்பிற்க்கு பிறகு கிளை பயான் நடைபெற்றது. இதில் ஜித்தா மண்டல பேச்சாளர் சகோ.சவுகத் ஹூஸைன் இறைபக்தியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment