Saturday, February 16, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி மற்றும் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை கிளை நிர்வாகிகளால் பேச்சு பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு பயிற்ச்சி எடுத்து பயனடைந்தனர். 

ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பிலும், சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அர்ஷின் நிழலில் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் மறுமை வெற்றியே மகத்தானது என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினார்கள். இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment