Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-யான்பு கிளையின் இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் 01.02.2013 வெள்ளியன்று காலை இரத்த தான முகாம் சிறப்பாக நடந்தது அதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் அதில் முப்பது சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். 80ற்க்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரதயாராக இருந்தும் மருத்துவமனையில் 30 யூனிட்டிற்க்குமேல் ரத்தம் சேமித்துவைத்திருக்கும் வசதி இல்லாமையல் 50பேர்களை அழைத்து அவர்களில் 30 பேர்களுகளிடம் இருந்துமட்டும் இரத்தம் பெறப்பட்டது. குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment