Wednesday, February 20, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா-கடையநல்லூர் கிளை கூட்டம் 17-02-2013 ஞாயிறு அன்று இஷாவிற்க்குப்பின் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்கள் கடையநல்லூர் மர்கஸிற்க்கு வசூலித்த விபரங்களை பகிர்ந்துகொண்டு, அந்த தொகையை மண்டலம் மூலம் கிளைகளுக்கு அனுப்பிய விபரத்தை தெரிவித்ததோடு, பற்றாக்குறை தொகையை திரட்டுவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் மஷூரா இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment