Tuesday, February 26, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 ஞாயிறு அன்று ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. இதில் சகோ. சேனவல்லி முஹைதீன் அவர்கள் உறுதியான இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு தாயகத்தில் இருந்து வந்த சகோ. அப்துல் காதர் அவர்கள் அங்கு கிளைகளின் செயல்பாடுகளைபற்றி விவரித்தார்கள். அதன்பின் ஜித்தா கிளை செய்யவேண்டிய பங்களிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment