Tuesday, February 26, 2013

TNTJ ஜித்தா - அல் சலாமா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் மரணத்திற்க்குப்பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment