Sunday, September 30, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-09-2012 வியாழன் இரவு 10 மணிக்கு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உபைதுற் ரஹ்மான் அவர்கள் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பற்றி உரையாற்றினார்கள். அனேக சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இரவு உணவு, து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment