Sunday, September 9, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிர்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 06-09-2012  வியாழன் அன்று இரவு 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு, கிளைத் தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ.  நிஜாம் அவர்கள் முன் உதாரண உரையை பேசியவுடன் பின்பு, ஒன்றின் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் பேசி தங்களது பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். து.ஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment