Sunday, September 9, 2012

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான் அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் 14-09-2012 வெள்ளி அன்று மாலை 07 முதல் 08.30 மணி வரை(சௌதி நேரம்) ஜித்தா மண்டலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் தாயகத்திலிருந்து சகோ. அப்பாஸ் அலி அவர்கள் மண்ணறையும், மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயனுற அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment