Saturday, September 15, 2012

ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-9-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் மண்டல து.தலைவர் ரஃபீ முன்னிலையில் நடைபெற்றது. அதில் தர்பியா முகாம் மற்றும் இரத்த தான முகாம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. புதிய கிளை சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment