Sunday, September 30, 2012

ஜித்தா-பாப் மக்கா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால், 21/09/2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் வாராந்திர பயான் நடைப்பெற்றது. அதில் மண்டல தாயி, சகோ. சௌக்கத் உசேன் அவர்கள், "நிலையில்லா உலகமும் நிரந்தற மறுமையும்" என்ற தலைப்பில் சிறப்பாக உறை நிகழ்த்தினார்கள். அதிகமான சகொதரர்கள் கலந்துகொண்டார்கள். அத்துடன், மண்டல துனைத்தலைவர் சகொ. ரஃபி மற்றும் மண்டல செயலாளர் சகொ. பாரி அவர்களால் தற்காலிகமாக கீழ் கண்ட நபர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டது.

பொருளாளராக             : சகோ. நியால் முஹம்மது.
துனை செயலாளராக : சகோ. நஜ்முத்தீன் 
பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment