Sunday, September 9, 2012

TNTJ ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம்.

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 5-9-2012 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஆலோசனைக்குழு கூட்டம் ஸாகர் பகுதியில் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. அதில் தர்பியா முகாம், ஆன்லைன் மூலம் பயான் மற்றும் இரத்த தான முகாம் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment