Saturday, September 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 13-09-2012 வியாழன் அன்று இரவு 11.30 முதல் 1 மணிவரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது இதில் கிளைத் தலைவர்  சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்,  குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எவ்வாறு?   [ஹதீஸ் கலை பகுதி-2]  மாநில தலைமையில் சகோ. P.J அவர்கள் நடத்திய பாடத்தின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன் - ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment