Sunday, September 16, 2012

TNTJ ஜித்தா-மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/9/2012 வெள்ளி கிழமை அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம்  மதினா கிளையில் மார்க்கக் சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் "வரும் முன் காப்போம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ, மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment