Sunday, September 2, 2012

பெண்கள் பயான் அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 05-09-2012 புதன் அன்று மாலை 07.00 மணி முதல் 08.30 மணி வரை பெண்களுக்கான சிறப்பு பயான் ஒன்றினை ஜித்தா மண்டலம் ஸாகர் பகுதியில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் தாயகத்திலிருந்து சகோ. ஒளி முஹம்மது அவர்கள் இணையதளம் வழியாக இஸ்லாத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் என்ற தலைப்பி உரையாற்ற உள்ளார்கள். இதில் உங்கள் குடும்பத்தினரையும், உங்களுக்கு தெரிந்தவரகள் குடும்பத்தினரையும் கலந்துகொள்ள செய்து பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment