Sunday, September 30, 2012

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு ஆலோசனை

அல்லாஹ்வின் கிருபையால் 23-09-2012 ஞாயிறு அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் டவுண் கிளையின் தவ்ஹீத் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ஜித்தாவாழ் அனைத்து தமிழ் சகோதரர்கள் அனைவரையும் சந்திக்க முடிவு செய்து பகுதி வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிறைவுற்றது.

No comments:

Post a Comment