Sunday, September 2, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 31-8-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டலம், ஷர்பியா கிளையில் மக்ரிப் முதல் இஷா வரை வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. சௌகத் உசேன் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்-தின் தனித்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதில் அதிகமான சகோதரா்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment