Sunday, September 30, 2012

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-09-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "முஸ்லிம்களும் இந்திய சுதந்திரமும்" என்ற தலைப்பில் சகோதரர் சியாத் உரை நிகழ்த்தினார்.அதன் பின்பு குர்-ஆன் பயிற்ச்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பின்பு   மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment