Sunday, September 9, 2012

ஜித்தா-ஸாகர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-09-2012 புதன் அன்று ஜித்தா மண்டலம் ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் மாநிலத்திலிருந்து சகோ. ஒலி முஹம்மது இஸ்லாத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக பெண்கல் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment