Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-மதீனா கிளையில் மார்க்க உரை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் 04-01-2013 வெள்ளி அன்று ஜும்.ஆவிற்க்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சலாஹுதீன் அவர்கள் முதியோர்களை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment