Monday, January 28, 2013

TNTJ ஜித்தா-பாப் மக்கா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபீ அல்லாஹ்வையும் ரசூலையும் நேசிப்போம் என்ற தலைப்பி உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment