Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்


அல்லாஹ்வின் கிருபையால் 04-01-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜித்தா மண்டல துணைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபி அவா்கள் "புறம் பேசுதல்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் அக்கிளையின் செயலாளா் சகோ. முஹம்மது ஹனிபா அவா்கள் சில அறிவிப்புகளை செய்தார்கள். வழக்கம்போல் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment