Saturday, January 19, 2013

TNTJ ஜித்தா மண்டலம் ஷரபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-1-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரபியா கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. முனீப் அவா்கள் "ஆத்திகம் பேசும் நாத்திகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment