Sunday, January 20, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 18/01/2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. தில் கிளைத்தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அல்லாஹ்வயும் அவனது தூதரையும் பகைப்பவர்கள் யார்? என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  நாட்டு நடப்பும்,  நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ, முஜாஹீத் அவர்கள் "நிலையான தர்ம்ம்!" என்ற தலைப்பிலும்  உரை நிகழ்த்தினார்கள்இந்நிகழ்ச்சியில் 40திற்கும் அதிக சகோதரர்கள் கலந்து கொண்டனர். நபிவழி து.ஆ வுடன், மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே   நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment