Saturday, January 26, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் வேற்று நாட்டவருக்கான தாஃவா

அல்லாஹ்வின் கிருபையால்  25-1-2013 வெள்ளி அன்று இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் பங்களாதேஷ் நாட்டினருக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.வலியுர் ரஹ்மான் அவா்கள்  உரையாற்றினார்கள். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment