Saturday, February 25, 2012

TNTJ தபூக் கிளையின் மனித நேய பனிகள்…!!!


தபூக்களில் அல் மஜ்ஜால் கம்பேனியில் வேலை செய்துவரும் தமிழ்நாடு மதுரை மாவட்டம் அழ்வார்புரத்தை சேர்ந்த  சபூர் மைதீன் அவர்கள் கடந்த 19 / 01 /2012 அன்று மாலை தபூக் TO  தூபா நெடுஞ்சாலையில் வாகன விபத்திற்குள்ளான விபரம் அறிந்தவுடனேயே தபூக்கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்க்கு விறைந்து சென்று பலத்தகாயங்ளுடன் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சபூர் மைதீன் அவர்களை தபூக் King Khaled மருத்துவமனையில் [ER] ரில்சேர்க்கப்பட்டார். ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அல்ஹம்துலில்லாஹ். 24/02/2012 அன்று நடந்த வாராந்திர பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தபூக்கிளை நிர்வாகிகள் அவரை வாழ்த்து கூறி, வரவேற்றதுடன்  சகோ, PJ அவர்களின் 5 CDகள் மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  மற்றும் 7 நூல்களும் வழங்கப்பட்டது. அல் ஹம்து லில்லாஹ்.         

No comments:

Post a Comment