Monday, February 6, 2012

ஜித்தா மண்டல செயற்க்குழு கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 3-2-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. நௌஷாத் அவர்களின் தலைமையில்யில், சகோ. அன்சாரி அவர்கள் துவக்க உரையுடன் தொடங்கியது. அதில் தர்பியா முகாம் நடத்துவது, மக்கா பயணம், கிளைகள் செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தலைமை கட்டிட நிதி சம்பந்தமாக விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது. ஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment