Friday, February 10, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 10/02/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் FEB,14 உரிமை மீட்புப் போராட்டம் ஏன்?   என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சகோ, நிஜாம் அவர்கள் "TNTJவின் மாநில தலமையகத்திற்கு சொந்தக்கட்டிட நிதி குறித்தும்!, சகோ, முஜாஹீத் அவர்கள் "நற்பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். 40 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  

No comments:

Post a Comment