Saturday, February 25, 2012

ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் அருட்கிருபையால் 23.02.2012 வியாழன் அன்று மஃக்ரிபிர்க்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் கடந்த இரண்டு வாரத்தை தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய தாயிகளை உருவாக்கும் வகையில் பேச்சு பயிற்ச்சி நடைபெற்றது. இதற்கு ஜித்தா மண்டல துணைதலைவர் சகோ.ரஃபீக் பயிற்சியளித்தார்.ஆர்வமுடன் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்து லில்லாஹ்.  

No comments:

Post a Comment