Saturday, February 25, 2012

ஜித்தா-மதீனா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின், ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் காதர் அவர்கள் திக்ரின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதன் பின் மாநில தலைவர் சகோ.பி.ஜெ அவர்கள் ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையினை கம்ப்யூட்டர் மூலம் ஒளிபரப்ப பட்டது. இதில் அதிக கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment