Wednesday, February 15, 2012

ஜித்தாமண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சாளர் பயிற்சி

அல்லாஹ்வின் பேரருளால் 09.02.2012 வியாழன் அன்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ஜித்தாமண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபீக் அவர்கள் பேச்சாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள், இருகக்கூடாத பண்புகள், அவர்களின் நோக்கங்கள் எவ்வாறு இருந்தால் இந்த பயிற்சியினால் நாம் மறுமையில் நன்மைகளை பெறமுடியும் என்று விளக்கம் தந்த பின் பயிற்சியை துவங்கினார்கள். ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment