Wednesday, February 29, 2012

ஜித்தா மண்டல நிர்வாக குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 27-02-2012 திங்கள் அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா செனய்யா பகுதியில் ஜித்தா மண்டல நிர்வாக குழு மண்டல தலைவர் நௌஷாத் தலைமையில், சகோ.அன்சாரி அவர்களின் சிறிய மார்க்க உரையுடன் நடைபெற்றது. இதில் மண்டல தர்பியா முகாமை வரும் 16-03-2012 அன்றும், மக்கா பயண நிகழ்ச்சியை 23-02-2012 அன்று வைத்துக்கொள்வதென்றும் தேதிகளை மாற்றி முடிவெடுக்கப்பட்டது. மக்கா ஆன்லைன் நிகழ்ச்சி பற்றியும், அதன்பின் நடைபெற உள்ள கிளை கூட்டம் பற்றியும், சுலைமானியா கிளை சீரமைப்பு, தனுப் மற்றும் சிக்காகா புதிய கிளை உருவாக்குவது பற்றியும், கட்டிட நிதி திரட்டுவது, இலவச குர் ஆன் ஸ்பான்சர்கள் திரட்டுவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment