Monday, February 27, 2012

ஜித்தா - ஷர்ஃபியா கிளை (தாயி) பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-02-2012 அன்று இஷாவிற்க்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளையில் இஷா தொழுகைக்கு பின் புதிய தாயிகளுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு மண்டல து.தலைவர் சகோ.ரஃபீ அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் சகோ. அமீன் அவர்கள் ஒழு செய்யும் முறை மற்றும் தொழுகை பற்றியும், சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் பொறுப்புகள் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் புதிய தாயிகளை உற்சாகப்படுத்தினர். பின் வரும் நாட்களில் உள்ள நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பிற்க்குப்பின், துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment