Monday, February 13, 2012

ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா மாதாந்திர கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையில் 10.02.2012 வெள்ளி அன்று அஸருக்குப்பின் கிளைத்தலைவர் சகோ. அமீன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் சேட் அர்ஷின் நிழலில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தர்பியா, மக்கா பயணம், மாநில தலைமைக்கு இடம் வாங்கும் விபரம், பிப்ரவரி 14 வாழ்வுரிமை போராட்டம் பற்றி பேசப்பட்டது. உறுப்பினர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்வுரிமை போராட்டத்தில் தங்களது குடும்பத்தினர்கள், நண்பர்களை கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டு, அதன்படி எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது. உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிறைவுற்றது.

No comments:

Post a Comment