Saturday, December 31, 2011

TNTJ தபூக் கிளையின் வாராந்திர பயான்!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 30/12/2011 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்
"சுன்னத் வல் ஜமாஅத் [என்பவர்கள்] யார்?" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சகோ, முஜாஹித் அவர்கள் நெல்லையில் நடைபெற்ற TNTJவின் 13வது பொதுக் குழுவின் சிறப்பம்சங்களையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்களையும் அழகிய முறையில் எடுத்துரைத்தார். துஆவுடன்,மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  

No comments:

Post a Comment