Saturday, December 31, 2011

ஜித்தா - ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 30-12-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீா் மௌலவி அவர்கள் வஸியத் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 25-க்கும் அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி துஆ உடன் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment