Saturday, December 3, 2011

ஜித்தா ஸாகர் பகுதியில் TNTJ வின் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 30-11-2011 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் சார்பில் ஸாகர் பகுதியில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆஷீராவின் சிறப்புகள் எனும் தலைப்பில் சகோ. அப்துல் கரீம் அவர்கள் தாயகத்திலிருந்து இணையதளம் வழியாக உரை நிகழ்த்தினார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்ததைகளுடன் கலந்து கொண்டனர். பயானிற்கு பிறகு கேள்விற்கு தக்க பதில்கள் சொல்லப்பட்டது. துஆவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment