Saturday, December 3, 2011

ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இறைவனி்ன் அருளால் 02-12-2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜித்தா மண்டல துணைத்தலைவர் சகோ. முஹம்மது ரபி அவர்கள் மறுமைக்கான முயற்சி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதன்பின் ஆஷீரா நோன்பினை பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்ததார். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆஉடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment