Saturday, December 31, 2011

ஜித்தா - தபூக் கிளையில் மாற்று மதத்தினருக்கு தாஃவா-2

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் ஜித்தா - தபூக் கிளையில்,        தபூக் ஏர் பேஷில் உள்ள  மெஸ்ஹாலில்  பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 29/12/2011 வியாழன் அன்று அஸருக்கு பிறகு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "அகிலத்தை படைத்த கடவுள் யார்?" என்ற தலைப்பில் சிறப்பான முறையில் ஓரிறைக்கொள்கையை எடுத்துரைத்தார்.     இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  30 நூல்களும் வழங்கப்பட்டது.   அல் ஹம்துலில்லாஹ்     

                                                 

                                                             

No comments:

Post a Comment