Saturday, December 10, 2011

ஜித்தா-தபூக் கிளை தொடர் சொற்பொழிவு

கடந்த 09-12-2011 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தமிழகத்தில் தௌஹீத் வளர்ந்த வரலாறு என்ற தொடர் சொற்பொழிவின் 2 ம் பாகத்தினை உரையாற்றினார்கள். இதில் சுமார் 25 பேர்கள் கலந்து கொண்டு பயனடந்தனர். உரைக்குப்பின் மண்டல தலைவர் சகோ. நௌஷாத் அவர்கள் மண்டல செயல்பாடுகளைப்பற்றி சிறிய உரை நிகழ்த்தினார்கள். மதிய உணவு. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment