Saturday, December 31, 2011

ஜித்தா - தபூக் கிளையில் மாற்று மதத்திருக்கான தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் ஜித்தா - தபூக் கிளையில், தபூக் STC யில்பணிபுரியும் அதிகமான மாற்றுமத சகோதரர்களுக்கு அவர்களுடைய கேம்பில் 29/12/2011 அன்று இஷாவிற்கு பிறகு கிளைத்தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சிறப்பான முறையில் ஓரிறைக்கொள்கையை எடுத்துரைத்தார்.     இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  30 நூல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.          

                                               

No comments:

Post a Comment