Sunday, December 18, 2011

TNTJ ஜித்தா மண்டலம் தபூக்-செனையா கிளையின் வாராந்திர பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-12-11 வியாழன் அன்று இரவு 10 மணி அளவில் ஜித்தா மண்டல தபூக்-செனய்யா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பேர்கள் கலந்து கொண்டு பயனடந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment